chennai மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டில் இதுவரை 8 பேர் உயிரிழப்பு நமது நிருபர் டிசம்பர் 5, 2023 மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பெய்த கனமழையில் டிச.1 முதல் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.